கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்வடையும் குளங்களின் நீர்மட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று (08) காலை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்ட மாவட்டத்தின் கிழக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 22 அடி 9 அங்குலமாக உயர்வடைந்துள்ளது. இதேபோல் கல்மடு குளத்தின் நீர்மட்டம் 18 அடி 4 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளத்தின் நீர்மட்டம் 07 அடி 04 அங்குலமாகவும் கனகாம்பிகை … Continue reading கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்வடையும் குளங்களின் நீர்மட்டம்!